முதல் நாள் : பழையன கழிதல், புதியன புகுதல் - #போகி
இரண்டாம் நாள் : விவசாய கடவுளான, இயற்கைக்கு (சூரியன்) நன்றி - #பெரும்_பொங்கல்
மூன்றாம் நாள் : விவசாயத்திற்கு உதவிய கால்நடைகளுக்கு (மாடுகள்) நன்றி - #மாட்டுப்பொங்கல்
நான்காம் நாள் : ஆண்டு முழுவதும் நம்மோடு உழைத்த சுற்றத்தார், உறவினருக்கு நன்றி - #காணும்_பொங்கல்
அடடா.. என்ன ஒரு அழகாக கட்டமைக்கப்பட்ட திருவிழா, நம் பொங்கல்..!
உறவினர் மற்றும் நண்பர்களோடு மகிழ்ச்சியாக உறவாடிக் களிக்கும், கழிக்கும் #காணும்_பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!
பெருமையுடன் நன்றியுடனும்..
No comments:
Post a Comment