Saturday, 4 February 2017

தமிழ்க் கல்வி முறை..!



"மானம் பெரிதென உயிர்விடுவான்;
மற்றவர்க் காகத் துயர்படுவான்..
தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு.."

#நாமக்கல்_கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

ப்பா.. படிக்கும் போதே உடம்பு சிலிர்க்குதே.. உணர்ச்சிமிக்க வரிகள்..

கல்வியை,
வியாபாரமாக பார்ப்பது
ஆங்கிலக் கல்வி முறை;
வாழ்வியலாகப் பார்ப்பது
தமிழ்க் கல்வி முறை..

அழகை அதிகமாய் பாடுது
ஆங்கில இலக்கியங்கள்;
அறத்தை அதிகமாய் பாடுது
தமிழ் இலக்கியங்கள்..!

#ஜித்தன்

பி.கு: நான் பன்மொழி அறிஞனில்லை.. என் அனுபவத்தில் உணர்ந்ததை ஒப்பிட்டு இதை எழுதினேன்.. மொழியறிஞர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன், தெரிந்துகொள்ளும் ஆவலோடு..

No comments:

Post a Comment