Thursday, 17 November 2016

குரலிசையும் குழலிசையும்..!


நில்லடி பெண்ணே
ஒரு நிமிடம்,
எதற்கும்
சொல்லிவிடுகிறேன்
அவசர ஊர்தியிடம்..
உன் குரலிசைக்கே
உறைந்திடுமே இதயம்
சில நாழிகை,
நீ குழலிசைத்தால்
என்னாகிடுமோ
பிறகென் நிலைமை..?!
.................................
ஜித்தன் (எ)
தனிமை காதலன்

No comments:

Post a Comment