ம்ம்ம்..
புரிந்துவிட்டது,
உன் கையிலிருக்கும்
பூக்களில் ஒன்று கூட
ஏன் இன்னும்
மலரவில்லை என்று..
என்னைப்போல்
அவைகளும்
காத்திருக்கின்றன
உன்னிதழில் மலரும்
புன்னகைக்காக..!
............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]
No comments:
Post a Comment