Tuesday, 8 November 2016

கவியெழுதும் கவிதை..!


நாங்களெல்லாம் 
யோசித்து யோசித்து 
கவிதைகளை 
கிறுக்கிக்கொண்டிருக்க,
நீ என்ன,
போகிறபோக்கில்
ஒற்றைப் பார்வையிலே
கற்றைக் கவிதைகளை
வீசிவிட்டுப் போகிறாய்..!

............................................
#ஜித்தன் (எ) 
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]

No comments:

Post a Comment