கவியெழுதும் கவிதை..!
நாங்களெல்லாம்
யோசித்து யோசித்து
கவிதைகளை
கிறுக்கிக்கொண்டிருக்க,
நீ என்ன,
போகிறபோக்கில்
ஒற்றைப் பார்வையிலே
கற்றைக் கவிதைகளை
வீசிவிட்டுப் போகிறாய்..!
............................................
#ஜித்தன் (எ)
தனிமை காதலன் <3
[அவள் பெயர் தனிமை]
No comments:
Post a Comment