Jithan's Junction
Saturday, 26 November 2016
கவிதை அறுவடை..!
வினை விதைத்தவன்
வினை அறுப்பான்;
திணை விதைத்தவன்
திணை அறுப்பான்..
நான் மட்டும்,
காதலை விதைத்துவிட்டு
கவிதைகளை அறுவடை
செய்துகொண்டிருக்கிறேன்..
நினைவுகளை உரமாக்கி
பாய்ச்சிய கண்ணீருக்கு,
என் மன வயலில்
அமோக விளைச்சல்..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment